Vellam Kavar Kalvan Nandhu Sundhu
الشعر
பறக்கும் தூசியாய்
பரிதவிக்கும் சாவியாய்
(விளைச்சல்)
தகிக்கும் சாம்பலாய்
தவிக்கும் எனக்கு
தித்திக்கும் நாதமாய்
தெவிட்டாத தேனாய்
தந்திட்ட கவிதையாய்
தருவித்த பரம்பொருள்
அவனடிக்கே சரணம்
தொடுத்த கவிகள்
தொடுவானம் மணக்க
நிலமதில் விழுந்தது
"ஆலங்கட்டி (ஆலி) மழை"
تاريخ النشر
كتاب إلكتروني: 26 مارس 2024
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت