3.9
أدب الجريمة
'அபாயம் தொடு!' - இது அரசியல் பின்னணியில் உருவான நாவல். பொதுவாக அரசியலில் நல்லவர்கள் குறைவு. நல்ல பண்புகளை அவர்களிடம் எதிர்பார்ப்பதும் சரியில்லை. தாங்கள் என்றென்றும் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக எப்படிப்பட்ட கொடுமையான செயலையும் செய்ய தயங்கமாட்டார்கள் என்பதை இந்த நாவலில் சொல்லியுள்ளேன். அரசியல் பின்னணி கொண்ட இந்த நாவலில் நடிகை நீலாம்பரியும் இடம் பெறுகிறாள். அரசியல், சினிமா, என்ற இந்த இரண்டிலும் கலக்காமல் ஒரு குடும்பக் கதையும் இணைகிறது. ஜெயகோபி, வாசமதி மோனிகா கதாபாத்திர்ங்கள் அரசியலோடும், சினிமாவோடும் எப்படி சம்பந்தப் படுகிறார்கள் என்பதே 'அபாயம் தொடு!' நாவல்.
تاريخ النشر
كتاب إلكتروني: 28 مارس 2022
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت