كتب دينية
ஆதி சங்கரரும் மற்ற மாபெரும் ஞானிகளும் வேதாந்த சூத்திரங்களுக்கு விரிவான விளக்கவுரைகளை வெகு காலம் முன்பாகவே எழுதி, ஆன்ம விசாரம் செய்யும் வழிகளை நன்கு காட்டிச் சென்றிருக்கின்றனர். அவ்வாறான உரைகளில் காணப்பட்ட மிக முக்கியமான கருத்துக்களைத் தொகுத்து, அவைகளை சம்ஸ்க்ருத சுலோகங்களாக எழுதி, அதனை “ஸ்ரீ அத்வைத போத தீபிகா” என்ற தலைப்பில் பன்னிரண்டு அத்தியாயங்கள் கொண்டதொரு நூலாக ஸ்ரீ கரபாத்ர சுவாமிகள் படைத்துள்ளார். (காசியில் வசித்த அவர் தனது கரத்தையே பாத்திரமாகக்கொண்டு உணவு உட்கொண்டு வாழ்ந்ததால் அவருக்கு இந்தக் காரணப் பெயர் அமைந்தது.)
تاريخ الإصدار
كتاب : 10 ديسمبر 2020
كتب دينية
ஆதி சங்கரரும் மற்ற மாபெரும் ஞானிகளும் வேதாந்த சூத்திரங்களுக்கு விரிவான விளக்கவுரைகளை வெகு காலம் முன்பாகவே எழுதி, ஆன்ம விசாரம் செய்யும் வழிகளை நன்கு காட்டிச் சென்றிருக்கின்றனர். அவ்வாறான உரைகளில் காணப்பட்ட மிக முக்கியமான கருத்துக்களைத் தொகுத்து, அவைகளை சம்ஸ்க்ருத சுலோகங்களாக எழுதி, அதனை “ஸ்ரீ அத்வைத போத தீபிகா” என்ற தலைப்பில் பன்னிரண்டு அத்தியாயங்கள் கொண்டதொரு நூலாக ஸ்ரீ கரபாத்ர சுவாமிகள் படைத்துள்ளார். (காசியில் வசித்த அவர் தனது கரத்தையே பாத்திரமாகக்கொண்டு உணவு உட்கொண்டு வாழ்ந்ததால் அவருக்கு இந்தக் காரணப் பெயர் அமைந்தது.)
تاريخ الإصدار
كتاب : 10 ديسمبر 2020
خطوة إلى عالم لا حدود له من القصص
لا توجد تعليقات بعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة