خطوة إلى عالم لا حدود له من القصص
كتب دينية
இந்த பாகம் மிகப்பெரும் பகுதி ஸ்ரீ பகவத்பாத சங்கராச்சார்யர்கள் குறித்தது. இது ஐந்தாம் பகுதி. பகவத்பாதர்கள் ஐந்தாவதான பஞ்சமி திதியில் அவதரித்தவர். பஞ்சமுக பஞ்சாக்ஷரனின் அவதாரர். அவனிடமிருந்தே பஞ்சலிங்கம் பெற்றவர். பிரதானமாக ஐந்து ஸ்ரீமடங்கள் ஸ்தாபித்தவர். தாமேயான ஸ்ரீசரணர்களின் திருவாக்கினால் இங்கே தமக்கே அற்புதமான பஞ்சோபசார பூஜை செய்துக் கொண்டிருக்கிறார்! ஆம், அந்த வாக்கே களப சந்தனமாக, நாகலிங்க நன்மலராக, அகில் தூபமாக, நறுநெய்த் தீபமாக, அமுத நைவேத்யமாக உபசாரம் புரிந்துவிடுகிறது. அன்பு – அமைதி - ஆனந்தமாம் ‘சம்’மை நம் யாவருக்கும் அன்றும் இன்றும் என்றும் உள்ள சம்கரர் அருள்வாராக!
تاريخ الإصدار
كتاب : 28 أغسطس 2023
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
عربي
الإمارات العربية المتحدة