كتب واقعية
அன்னை பராசக்தி பாரதம் முழுவதும் பல்வேறு ரூபத்தில் பல்வேறு பெயர்களில் கோவில் கொண்டிருக்கிறாள். தாய்ப்பசு பாலைச் சுமந்து கொண்டு கனத்த மடியோடு தன் கன்றுக்காக ஆவலோடு காத்திருப்பது போல தமது பக்தர்களுக்கு அருளாசி வழங்க அன்னை இந்த ஆலயங்களில் ஆர்வத்தோடு காத்திருக்கிறாள். இவற்றில் நான் நேரில் சென்று, தரிசித்து ஆனந்தமடைந்த சில ஆலயங்களைப் பற்றி எழுதினேன். வண்ணப்படங்களுடன் வந்த இந்த கட்டுரைகளை நேரிலும் தொலைபேசி மூலமாகவும் பலர் பாாரட்டி வந்தார்கள். சுமார் இருபத்தி ஐந்து தேவிகளைப் பற்றி இந்தக் புத்தகத்தில் உள்ளன.
تاريخ النشر
كتاب إلكتروني: 28 يونيو 2025
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
