ராகவன்...மகன்..மருமகள்...பேரக்குழந்தை என்று மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்பவர்.இவர்கள் மூவரும் வெளியூர் செல்லும் நாட்களில் முதியோர் இல்லத்தில் வசிக்கும் ஒரு பெண்மணியை ரகசியமாய் வரவழைப்பார்.அந்த பெண்மணி வேறு யாருமல்ல...அவர் தாலி கட்டிய மனைவிதான்.ஏன் இப்படியான ஒரு ரகசிய வாழ்க்கை?
تاريخ النشر
كتاب إلكتروني: 5 مايو 2021
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت