‘என்னவளே’ நாவல் குடும்ப பின்னணியுடன் கூடிய காதல் கதை.
இணைபிரியாத மூன்று நண்பர்கள் நட்பினால் ஒன்று சேர்ந்தவர்கள்... கடைசி வரை அதே நட்புடன் வாழ்ந்தார்களா என்பதை, இரண்டு தலைமுறைகளோடு எடுத்துச் சொல்லப்பட்ட நாவல்தான் ‘என்னவளே’
இக்கதையின் கதாபாத்திரங்கள் நிச்சயம் உங்கள் மனங்களில் நிறைந்திருப்பார்கள்.
- பரிமளா ராஜேந்திரன்
تاريخ النشر
كتاب إلكتروني: 11 يناير 2021
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت