الرواية
தேசபக்தராகவும் சிறந்த கம்யூனிஸ்டாகவும் வாழ்ந்து சிறந்த தோழர் ஆர். வேலுச்சாமித் தேவரின் தம்பி மகனாகிய கே. ஜீவபாரதி, தேசபக்தராகவும் சிறந்த கம்யூனிஸ்டாகவும் வாழ்ந்துகொண்டிருக்கும் தோழர் ஆர். நல்லகண்ணு எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடுவது இந்த நூலின் சிறப்பாகும். இதுபோன்ற அரிதான ஒப்புமை வேறு எந்த நூலுக்கும் வாய்த்திருக்காது.
இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் அனைத்துக் கட்டுரைகளும் இந்தச் சமூகத்திற்குத் தேவையான கட்டுரைகளாகும்; வளரும் சந்ததிக்குச் சொல்லித்தர வேண்டிய செய்திகளாகும்.
تاريخ الإصدار
كتاب : 7 أكتوبر 2021
الرواية
தேசபக்தராகவும் சிறந்த கம்யூனிஸ்டாகவும் வாழ்ந்து சிறந்த தோழர் ஆர். வேலுச்சாமித் தேவரின் தம்பி மகனாகிய கே. ஜீவபாரதி, தேசபக்தராகவும் சிறந்த கம்யூனிஸ்டாகவும் வாழ்ந்துகொண்டிருக்கும் தோழர் ஆர். நல்லகண்ணு எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடுவது இந்த நூலின் சிறப்பாகும். இதுபோன்ற அரிதான ஒப்புமை வேறு எந்த நூலுக்கும் வாய்த்திருக்காது.
இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் அனைத்துக் கட்டுரைகளும் இந்தச் சமூகத்திற்குத் தேவையான கட்டுரைகளாகும்; வளரும் சந்ததிக்குச் சொல்லித்தர வேண்டிய செய்திகளாகும்.
تاريخ الإصدار
كتاب : 7 أكتوبر 2021
خطوة إلى عالم لا حدود له من القصص
لا توجد تعليقات بعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة