خطوة إلى عالم لا حدود له من القصص
كتب دينية
கோயில்கள், சுவாமி தரிசனம், சிற்பக்கலை என்றால் எனக்கு எப்போதும் அலாதிப் பிரியம் உண்டு. தமிழ்நாட்டுக் கோயில்கள் மற்றும் பிற மாநில அபூர்வக் கோயில்களுக்கு அடிக்கடி நண்பர்களுடன் சென்று திரும்புவதும், அந்த ஆலயங்கள் குறித்து எழுதுவதும் நான் விரும்பிச் செய்யும் காரியங்கள்.
எனக்கு வெகு காலமாகவே சில ஐயங்கள் இருந்து வந்தது. ‘நாம் இன்றைக்கு வழிபடுகிற கடவுள்கள் எங்கிருந்து வந்தார்கள்? இந்தக் கடவுள் தத்துவம் தோன்றியது எப்படி? விநாயகர், சிவபெருமான், பார்வதி, முருகன் மகாவிஷ்ணு, இப்படி இவர்களை மக்கள் வழிபடும் வழிமுறை எங்கிருந்து ஆரம்பமாயிற்று?’ - இவையே என் ஐயங்கள். இவற்றிற்கான விடைகளைத் தெரிந்து கொள்ளவே இந்த புத்தகம்.
تاريخ الإصدار
كتاب : 5 مارس 2024
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
عربي
الإمارات العربية المتحدة