كتب دينية
மனிதனுக்குத் துன்பங்கள் பெருகி வரும்போதெல்லாம் இறைச் சிந்தனைகள் பெருக்கெடுப்பது இயல்பு. இப்பூவுலகில் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு மகான்கள் அவதரித்து மக்களின் துன்பங்களை அகற்றி, அவர்களை நெறிப்படுத்தி, வாழ்க்கையை முறைப்படுத்தி வந்ததை நாம் அறிவோம்.
அந்த வகையில் ஷீரடி எனும் புண்ணிய தலத்தில், துவாரக மாயியாய் வசித்து வரும் கலியுக தெய்வமாம் ஷீரடி சாயியின் அருமை, பெருமைகளை மிக எளிய நடையில் இந்நூலை எழுதியுள்ளேன்.
تاريخ الإصدار
كتاب : 7 يوليو 2022
كتب دينية
மனிதனுக்குத் துன்பங்கள் பெருகி வரும்போதெல்லாம் இறைச் சிந்தனைகள் பெருக்கெடுப்பது இயல்பு. இப்பூவுலகில் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு மகான்கள் அவதரித்து மக்களின் துன்பங்களை அகற்றி, அவர்களை நெறிப்படுத்தி, வாழ்க்கையை முறைப்படுத்தி வந்ததை நாம் அறிவோம்.
அந்த வகையில் ஷீரடி எனும் புண்ணிய தலத்தில், துவாரக மாயியாய் வசித்து வரும் கலியுக தெய்வமாம் ஷீரடி சாயியின் அருமை, பெருமைகளை மிக எளிய நடையில் இந்நூலை எழுதியுள்ளேன்.
تاريخ الإصدار
كتاب : 7 يوليو 2022
خطوة إلى عالم لا حدود له من القصص
لا توجد تعليقات بعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة