خطوة إلى عالم لا حدود له من القصص
الرواية
“நமது முதலமைச்சர் காமராஜர் காங்கிரஸ்காரராக இருந்தாலும், ஏழைகளின் வாழ்விற்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்தவர். அவருடைய தூய தொண்டுள்ளத்தை நான் மதிக்கிறேன்” அன்றைய எதிர்கட்சி தலைவர் அறிஞர் அண்ணா, காமராஜரின் மக்கள் நேசத்தை இவ்வாறு சொல்கிறார்.
“பதவிகளில் இருந்துகொண்டு மேல் பதவிகளுக்கு ஆசைப்படாதவர்கள் இல்லை. ஆனால் காமராஜரைப் பதவி தேடி வந்தது. எத்தனை பேர் எதிர்த்தாலும் அவர்களையெல்லாம் சாமர்த்தியமாகச் சமாளித்து காரியத்தைச் சாதிப்பதில் கெட்டிக்காரர். அவருடைய ஆட்சியில் தமிழர்கள் பெரிதும் நன்மை அடைந்துள்ளார்கள். இனிமேலும் அவருடைய ஆட்சியே நீடிக்க வேண்டும்” காமராஜரின் ஆட்சியில் மக்கள் பெற்ற நன்மையை எண்ணி அரசியல் பேசியிருக்கிறார் ஆன்மீகச் செம்மல் திருமுருக கிருபானந்தவாரியார், இவ்வளவு சிறப்பு கொண்ட கர்மவீரர் காமராஜர் பற்றிய சுவையான் தகவல்களை அறியலாமா.
تاريخ الإصدار
كتاب : 1 يونيو 2022
الوسوم
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
عربي
الإمارات العربية المتحدة