الشعر
“குக்கூ......குக்கூ...” குயிலின் பாடல் ஒரு வரியில் இருந்தாலும் அதன் இனிமையான இசைக்கோர்வையால் நமக்கு தேனாக இனிக்கிறது. திருக்குறள் இரண்டு வரியில் இருந்தாலும் உலகப் பொதுமறையாக போற்றப் படுகிறது. அதேபோல் ஹைக்கூ கவிதைகள் மூன்று வரியில் முடிந்தாலும் முத்தான அதன் உள் அர்த்தம் உண்மையிலேயே நம்மை உசுப்பி விடுகிறது.
அந்த வகையில் நான் எழுதிய இந்த ஹைக்கூ கவிதைகள் ராணி, பாக்யா, குங்குமம் போன்ற வெகுஜன இதழ்களிலும், பொதிகை மின்னல், இனிய நந்தவனம், நீல நிலா போன்ற சிற்றிதழ்களிலும் வெளி வந்தவைகள். இவைகளை தொகுத்து கவிக்குயில் என்னும் தலைப்பில் உங்கள் முன் வைக்கின்றேன். படியுங்கள். பரவசம் கொள்ளுங்கள்.
تاريخ الإصدار
كتاب : 7 سبتمبر 2023
الشعر
“குக்கூ......குக்கூ...” குயிலின் பாடல் ஒரு வரியில் இருந்தாலும் அதன் இனிமையான இசைக்கோர்வையால் நமக்கு தேனாக இனிக்கிறது. திருக்குறள் இரண்டு வரியில் இருந்தாலும் உலகப் பொதுமறையாக போற்றப் படுகிறது. அதேபோல் ஹைக்கூ கவிதைகள் மூன்று வரியில் முடிந்தாலும் முத்தான அதன் உள் அர்த்தம் உண்மையிலேயே நம்மை உசுப்பி விடுகிறது.
அந்த வகையில் நான் எழுதிய இந்த ஹைக்கூ கவிதைகள் ராணி, பாக்யா, குங்குமம் போன்ற வெகுஜன இதழ்களிலும், பொதிகை மின்னல், இனிய நந்தவனம், நீல நிலா போன்ற சிற்றிதழ்களிலும் வெளி வந்தவைகள். இவைகளை தொகுத்து கவிக்குயில் என்னும் தலைப்பில் உங்கள் முன் வைக்கின்றேன். படியுங்கள். பரவசம் கொள்ளுங்கள்.
تاريخ الإصدار
كتاب : 7 سبتمبر 2023
خطوة إلى عالم لا حدود له من القصص
لا توجد تعليقات بعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة