4
أدب الجريمة
புண்ணிய ஸ்தலமான காசியின் ஒரு பகுதியான வாரணாசியில் ரயில் ஒன்று புறக்கணிக்கப்பட்டதை போல் தனியாக நின்றுகொண்டிருக்கிறது.
எழில்நம்பி.
அவர்தான் அந்த ரயிலை காண்ட்ராக்டுக்கு எடுத்து காசியில் வெற்றிகரமாக தனது மகன் பாரி கல்யாணத்தை நடத்தி முடித்திருந்தார்.
அது சென்னையை நோக்கி கிளம்புவதற்கு ஆயத்தமாகி கொண்டிருக்கிறது.
அந்த ரயிலில் தான் எதிர்பாராத கொலைகளும், சுவாரசியமான சில திருப்பங்களும், பல மர்ம முடிச்சுகளுக்கான பதிலும் கிடைக்கவிருக்கிறது.
அதை கொலைகான ஆணிவேர் என்ன? அதை சங்கர்லால் எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதை நாம் நாவலின் உள்ளே சென்று காண்போம்.
تاريخ النشر
كتاب إلكتروني: 10 ديسمبر 2020
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت