خطوة إلى عالم لا حدود له من القصص
التاريخ
வீர வரலாறுகள் பல உண்டு. ஆனால் வீரத்தோடு மனதில் ஈரக் கசிவோடு கூடிய ஒரு ஒப்பற்ற வேந்தனைக் காண்பது என்பது அரிதிலும் அரிது. அந்த ‘அரிது’ என்பதைப் பற்றிப் பிடித்து நிற்பவர் மகா அலெக்சாண்டர்! ‘போரும் வெற்றியும்’ மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்டு, அதனையும் சாதித்தவர் மாவீரன் அலெக்சாண்டர்! 33 வயதிற்குள்ளேயே தனது லட்சியங்களை நிறைவேற்றி, மரணத்தை முத்தமிட்டவர்!
ஆனால் இறக்கிற தருவாயில்தான் உண்மையான வாழ்க்கை போரிலும், அதனால் கிடைத்த வெற்றியிலும், அது அளித்த பொன், பொருளிலும் இல்லை என்ற உயர்ந்த தத்துவத்தை உணர்ந்ததோடு, அதனை உலகிற்கும் எடுத்துரைத்த ஞானியாக இருந்தவர்!
இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே, சுமார் 2 ஆயிரத்து 400 ஆண்டுகளுக்கு முன்பாகவே வாழ்ந்த மாவீரன் அலெக்சாண்டர், இன்னும் உலகம் முழுவதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் அவரது வீரமும், ஞானமும் மட்டுமே. மாமன்னர் அலெக்சாண்டரின் வீரவரலாறு பிசிறின்றி தெளிவாகவும், விறுவிறுப்பாகவும், தகவல்கள் நிரம்ப அடங்கப் பெற்றதாகவும் இப்புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதாக நம்புகிறேன்.
تاريخ الإصدار
كتاب : 17 أغسطس 2022
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
عربي
الإمارات العربية المتحدة