خطوة إلى عالم لا حدود له من القصص
الرواية
“ஜீவபாரதி சிறுமை கண்டு பொங்கி எளிமை கண்டு இறங்கி, வெல்லவும் வேண்டாம் வெல்லப்படுவதும் வேண்டாம் என்ற இலக்கை அடைய சரியான சமதர்மப் பாதை வகுக்கப்படவேண்டும் என்று தெளிந்தவர். தெளிந்ததை, தெளியவைக்கும் சொல்லால் வடிப்பவர் என்று குறிப்பிட்டார். இதற்குச் சான்றாக இந்த நூலில் உள்ள கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.
குறிப்பாக 'கப்பலோட்டிய தமிழனின் கடைசி மணித்துளிகள்', 'மாவீரனின் கடைசி மணித்துளிகள்', 'மும்மூர்த்திகளும் தமிழர்களும் ஆகிய கட்டுரைகள் இந்த நூலின் மகுடமாகத் திகழ்கின்றன.
இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் அனைத்துப் படைப்புகளும் மலர்களுக்காக எழுதியவை என்பதனால் இந்த நூலுக்கு ‘மலர்களுக்காக மலர்ந்தவை!’ என்று தலைப்பிட்டிருக்கிறேன்.
تاريخ الإصدار
كتاب : 7 أكتوبر 2021
الوسوم
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
عربي
الإمارات العربية المتحدة