الرواية
மனிதர்களுக்கு இது தெரிவதில்லை. அது தெரிவதில்லை என்பது போலவே அவர்களுக்கு அவர்கள் தம் உள்ளத்தின் தன்மையே தெரிவதில்லை.
நான் யார் என்கிற தேடலும், நாம் எப்படி இருக்க வேண்டும் என்கிற ஒருவித இலக்கும் புரியாதவர்களாகவே பலரும் இருக்கிறார்கள்.
மனிதர்களிடம் பொருத்தியிருக்க வேண்டிய சில விசேஷத் தன்மைகள் இந்நூலில் பேசப் பட்டுள்ளன. அத்தனை கருத்துக்களும் யதார்த்த நிலையை ஒட்டியே கூறப்பட்டுள்ளன.
நமது நெருங்கிய நண்பரிடம் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருக்கிற உணர்வே நூல் படிக்கும்போது உணரவரும். சிறந்த உளவியல் செய்திகள் நூலுக்கு மெருகூட்டுகின்றன. வாசகர்கள் தங்கள் வரவேற்பறையில் பொக்கிஷமாக வைத்து போற்றப்பட வேண்டிய நூல் இதுவென்று அறுதியிட்டு கூறுவேன்.
இந்நேரத்தில், இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய கெழுதகை நண்பர் எம்.சந்திரன் அவர்களுக்கும், வாசகர்கள் யாவர்க்கும் நன்றி பாராட்டி நெஞ்சம் மகிழ்கிறேன்.
நன்றி! வணக்கம்.
என்றும் அன்புடன்
எம். கே. சுப்பிரமணியன்.
تاريخ الإصدار
كتاب : 5 فبراير 2020
الرواية
மனிதர்களுக்கு இது தெரிவதில்லை. அது தெரிவதில்லை என்பது போலவே அவர்களுக்கு அவர்கள் தம் உள்ளத்தின் தன்மையே தெரிவதில்லை.
நான் யார் என்கிற தேடலும், நாம் எப்படி இருக்க வேண்டும் என்கிற ஒருவித இலக்கும் புரியாதவர்களாகவே பலரும் இருக்கிறார்கள்.
மனிதர்களிடம் பொருத்தியிருக்க வேண்டிய சில விசேஷத் தன்மைகள் இந்நூலில் பேசப் பட்டுள்ளன. அத்தனை கருத்துக்களும் யதார்த்த நிலையை ஒட்டியே கூறப்பட்டுள்ளன.
நமது நெருங்கிய நண்பரிடம் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருக்கிற உணர்வே நூல் படிக்கும்போது உணரவரும். சிறந்த உளவியல் செய்திகள் நூலுக்கு மெருகூட்டுகின்றன. வாசகர்கள் தங்கள் வரவேற்பறையில் பொக்கிஷமாக வைத்து போற்றப்பட வேண்டிய நூல் இதுவென்று அறுதியிட்டு கூறுவேன்.
இந்நேரத்தில், இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய கெழுதகை நண்பர் எம்.சந்திரன் அவர்களுக்கும், வாசகர்கள் யாவர்க்கும் நன்றி பாராட்டி நெஞ்சம் மகிழ்கிறேன்.
நன்றி! வணக்கம்.
என்றும் அன்புடன்
எம். கே. சுப்பிரமணியன்.
تاريخ الإصدار
كتاب : 5 فبراير 2020
خطوة إلى عالم لا حدود له من القصص
لا توجد تعليقات بعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة