கதையின் நாயகனான உமாசங்கர் கௌரவமான குடும்பத்தை சேர்ந்தவர். அவரது 21ம் வயதில் பரம்பரை சொத்தில் பாகம் பிரித்து கொடுக்கப்படுகிறது. உமாசங்கரின் சொத்தை அபகரிக்க சிலர் திட்டம் போட்டுகொண்டிருக்கின்றனர். இதற்குகிடையில் ஜீவா என்ற பெண்ணை சந்திக்கும் அவனின் நட்பு, மோதலில் முடிவடைகிறது. ஜீவாவின் அண்ணன் ராஜமூர்த்தியோ உமாசங்ககருடன் நெருங்கி பழக முயற்சிக்கிறான். பல குழப்பங்களுடன் இருக்கும் திகழும் உமாசங்கருக்கும் மூன்றாவதாக அழகி என்ற பெண்ணின் நட்பு எவ்வாறு உதவப்போகிறது? ராஜமூர்த்தியின் உண்மை முகம் என்ன? உமாசங்கர் தன் சொத்தை எவ்வாறு பாதுகாத்துக்கொண்டன் என்பதையெல்லாம் எஸ். ஏ. பியின் சுவரசியமான நடையில் வாசியுங்கள்.
تاريخ النشر
كتاب إلكتروني: 10 ديسمبر 2020
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت