الرواية
'தாம்பூலம்' இச்சிறுகதையில், அனுதினமும் வாயில் குட்காவை குதப்பிக் கொண்டிருக்கும் விநாயக். அருந்ததி இந்த பழக்கத்தை விட்டு விடுமாறு கேட்கிறாள். இவனின் இப்பழக்கத்தால் நேர்ந்தது என்ன?என்பதையும், 'முகராசி' இச்சிறுகதையில் நாற்பத்தி எட்டு வயதை அடைந்த நித்யா, வசீகரமான இளமை அழகுடன் இருப்பவள். இன்னும் திருமணம் ஆகாமல் இருப்பதால் ஊர் கொடுத்த பட்டம் ராசி இல்லாதவள்! இந்நிலையில் அவள் அனுபவித்த சங்கடங்கள் என்ன?அதிலிருந்து அவள் மீண்டெழுந்தாளா?இல்லையா? என்பதையும், இன்னும் சில சிறுகதைகளையும் காண வாருங்கள் வாசிப்போம்...!
تاريخ النشر
كتاب إلكتروني: 5 مارس 2024
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت