خطوة إلى عالم لا حدود له من القصص
الرواية
காட்டுக்குள்ளே திருவிழா காடும் காட்டைச் சார்ந்த இடங்களும் முல்லை என்று அழைக்கப்படுகிறது. முல்லை மலர்களில் மணம் வீசுவது போல காடுகளும் தரணியில் யாவருக்கும் இன்றியமையாதது. காடுகள் இல்லை என்றால் நாடுகள் இல்லை. பல வகையான உயிரினங்களுக்கும், சுற்றுப் புறச் சூழலுக்கும் கண்டிப்பாக காடுகள் தேவை. அதை அழிக்கலாமா?
இயற்கை நமக்குத் தந்த பொக்கிஷத்தைப் பாதுகாக்க வேண்டாமா? என்று ஒரு பள்ளியில் இருந்து காடுகளுக்குச் சுற்றுலா சென்ற மாணவர்கள் உணர்த்தும் கதைதான் “முல்லை வனம்". இந்தக் கதையை எழுதிய மூன்று பேரும். ஒரு தொடராக எழுதி இருப்பது சிறப்பு. காட்டுக்குள்ளே திருவிழா நடப்பது போன்ற நினைப்பு. காட்டுக்குள்ளே இருக்கும் விலங்குகள், பறவைகள், மரங்கள் இவைகளுடன் கதைகளை சுமந்து கொண்டு செல்லும் இப் புத்தகத்தை படிப்போம். காடுகளை வளர்ப்போம். வளமோடு வாழ்வோம்.
تاريخ النشر
كتاب إلكتروني: 4 أكتوبر 2025
الوسوم
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
عربي
الإمارات العربية المتحدة