خطوة إلى عالم لا حدود له من القصص
الأدب الكلاسيكي
முதுமொழி காஞ்சி என்பது காஞ்சி திணையின் உள்ளே உள்ள திணைகளில் ஒன்றாகும். ‘பலர் புகழ் புலவர் பன்னினர் தெரியும் உலகியல் பொருள்முடி புணரக்கூறின்று’ என்பது புறப்பொருள் வெண்பா மாலை. ‘அறிவுடையார் குற்றம் நீக்கி, ஆராயும் உலகத்து இயலுள் முடிந்த பொருளாகிய அறம், பொருள், இன்பங்களை அறியச் சொல்லுதல்’ என்பது இதன் பொருளாகும்.
இந்த நூல் முதுமொழி காஞ்சி என்ற பெயரையே தாங்கிக்கொண்டு பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்றாக திகழ்கிறது. உலகியல் உண்மைகளைத் தெளிவாகத் தெள்ளத் தெளிந்த பெருமக்கள் எடுத்து இயம்புவது’ என்னும் இவ்விலக்கணம் முற்றிலும் பொருந்துவதாகும்.
இந்த நூல் முழுவதும் அறிவுரைகளின் தொகுப்பாக காணப்படும் முதுமொழி காஞ்சி என்ற இந்த நூலை மதுரை கூடலூர் கிழார் என்பவர் எழுதியுள்ளார்.
تاريخ الإصدار
كتاب : 7 أكتوبر 2021
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
عربي
الإمارات العربية المتحدة