القصص
அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் மானுடர்கள் சிறந்த மனிதர்களாக இத்தொகுதியில் உலவுகிறார்கள். சிறுகதைகளின் தரத்தை நிர்ணயிக்க அழகியல் அம்சங்கள் பிரதானத் தீர்மான சக்தியாக அமைகின்றன ஆனால் மனிதநேயம். சமூக நோக்கு, பண்பாட்டு மெய்மை ஆகியவையும் இன்றியமையாதவை. உஷாதீபனின் கதைகள் இவற்றை உள்ளடக்கி, வடிவ அமைதியுடன் விளங்கி, கதைகளின் வெற்றிக்குக் காரணமாகின்றன. படித்தவுடன் மனநிறைவை ஏற்படுத்தும், அசலான வாழ்க்கையைப் பேசும், இத்தொகுதியிலான படைப்புக்கள் அனைத்தும், தமிழ்ச் சிறுகதைகளுக்கு ஒரு சிறந்த சேர்மானம்.
تاريخ الإصدار
كتاب : 6 أبريل 2020
القصص
அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் மானுடர்கள் சிறந்த மனிதர்களாக இத்தொகுதியில் உலவுகிறார்கள். சிறுகதைகளின் தரத்தை நிர்ணயிக்க அழகியல் அம்சங்கள் பிரதானத் தீர்மான சக்தியாக அமைகின்றன ஆனால் மனிதநேயம். சமூக நோக்கு, பண்பாட்டு மெய்மை ஆகியவையும் இன்றியமையாதவை. உஷாதீபனின் கதைகள் இவற்றை உள்ளடக்கி, வடிவ அமைதியுடன் விளங்கி, கதைகளின் வெற்றிக்குக் காரணமாகின்றன. படித்தவுடன் மனநிறைவை ஏற்படுத்தும், அசலான வாழ்க்கையைப் பேசும், இத்தொகுதியிலான படைப்புக்கள் அனைத்தும், தமிழ்ச் சிறுகதைகளுக்கு ஒரு சிறந்த சேர்மானம்.
تاريخ الإصدار
كتاب : 6 أبريل 2020
خطوة إلى عالم لا حدود له من القصص
لا توجد تعليقات بعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة