3.3
روايات رومانسية
கல்லூரியில் படிக்கும் நக்ஷத்ரா என்ற அழகுப்பெண் தேஜா மற்றும் பிரேம் ஆகிய இருவரின் அன்புப்பிடியில் இருக்கிறாள்.
இதில் எது உண்மையான அன்பு, எது வெளிவேஷம்?
நக்ஷத்ராவின் நாயகனாக தன் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டவன் யார்? நாயகனின் வீட்டார் நக்ஷத்ராவை மனமுவந்து ஏற்றுக்கொண்டார்களா? காதலை ஏற்றுக்கொள்வதில் குழப்பங்கள் தான் என்ன?
கல்லூரிக் கலாட்டாக்களும், இனிமையான காதலும் இழைந்தோடும் துள்ளலான கதை.
تاريخ النشر
كتاب إلكتروني: 2 يوليو 2020
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت