القصص
அடுக்கி வைத்தார்போல் வரிகள் அளவெடுத்த வார்த்தைகள், செறிவன உள்ளடக்கம் இறுதியில் உள்ளடங்கிய மவுனம் என இத்தொகுப்பின் கதைகள் சிறந்த சிறுகதைகளின் இலக்கணம். தமிழின் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் 25 பேரில் இவர் பெயரும் அடங்கும். கிறித்துவ பின்புலம் கொண்டிருந்தாலும் இக்கதைகளில் வரும் ஒடுக்கப்ப்ட்ட மனிதர்களின் வலிகள் அனைத்து மதங்களுக்கும் பொதுவானவை இந்த மனிதர்களின் விசும்பல்கள் வழி உயர்ந்த மானுடம் பேசுகிறார் எக்பர்ட் சச்சிதானந்தன்.
تاريخ الإصدار
دفتر الصوت : 4 مايو 2024
القصص
அடுக்கி வைத்தார்போல் வரிகள் அளவெடுத்த வார்த்தைகள், செறிவன உள்ளடக்கம் இறுதியில் உள்ளடங்கிய மவுனம் என இத்தொகுப்பின் கதைகள் சிறந்த சிறுகதைகளின் இலக்கணம். தமிழின் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் 25 பேரில் இவர் பெயரும் அடங்கும். கிறித்துவ பின்புலம் கொண்டிருந்தாலும் இக்கதைகளில் வரும் ஒடுக்கப்ப்ட்ட மனிதர்களின் வலிகள் அனைத்து மதங்களுக்கும் பொதுவானவை இந்த மனிதர்களின் விசும்பல்கள் வழி உயர்ந்த மானுடம் பேசுகிறார் எக்பர்ட் சச்சிதானந்தன்.
تاريخ الإصدار
دفتر الصوت : 4 مايو 2024
خطوة إلى عالم لا حدود له من القصص
لا توجد تعليقات بعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة