வாழ்க்கை என்றாலே நிறைய இன்ப துன்பங்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதில் ராமநாதனும் பெற்ற பிள்ளைகளின் மூலம் நிறைய இன்ப துன்பங்களை சந்திக்கிறான். ரேவதி என்பவள் மலரைப்போல் மென்மையாகவும், சுவாதி என்பவள் முள்ளைப்போல் கூர்மையான கோபம் நிறைந்தவளாகவும் இருக்கிறாள். ரேவதிக்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படுகிறது... இதற்கிடையில் விஷ்வாவும் ரேவதியும் காதலர்கள்... யு.எஸ்.ஏ. செல்லவிருக்கும் விஷ்வா... சுவாதியும் ஒருதலையாக விஷ்வாவை அடைய விரும்புகிறாள்... தந்தையான ராமநாதன் ஒரு உண்மை சம்பவத்தை சுவாதியிடம் மறைக்கிறான்... இதற்கிடையில் நிறைய திருப்பங்கள்... ரேவதி குணமடைவாளா? தந்தை ராமநாதனின் நிலை என்ன? விஷ்வா யு.எஸ்.ஏ. செல்வானா? முள் ஆன சுவேதா தன் நிலை அறிந்து மலராக மாறுவாளா? நாமும் முள் மற்றும் மலருடன்...
تاريخ الإصدار
كتاب : 7 أكتوبر 2021
வாழ்க்கை என்றாலே நிறைய இன்ப துன்பங்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதில் ராமநாதனும் பெற்ற பிள்ளைகளின் மூலம் நிறைய இன்ப துன்பங்களை சந்திக்கிறான். ரேவதி என்பவள் மலரைப்போல் மென்மையாகவும், சுவாதி என்பவள் முள்ளைப்போல் கூர்மையான கோபம் நிறைந்தவளாகவும் இருக்கிறாள். ரேவதிக்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படுகிறது... இதற்கிடையில் விஷ்வாவும் ரேவதியும் காதலர்கள்... யு.எஸ்.ஏ. செல்லவிருக்கும் விஷ்வா... சுவாதியும் ஒருதலையாக விஷ்வாவை அடைய விரும்புகிறாள்... தந்தையான ராமநாதன் ஒரு உண்மை சம்பவத்தை சுவாதியிடம் மறைக்கிறான்... இதற்கிடையில் நிறைய திருப்பங்கள்... ரேவதி குணமடைவாளா? தந்தை ராமநாதனின் நிலை என்ன? விஷ்வா யு.எஸ்.ஏ. செல்வானா? முள் ஆன சுவேதா தன் நிலை அறிந்து மலராக மாறுவாளா? நாமும் முள் மற்றும் மலருடன்...
تاريخ الإصدار
كتاب : 7 أكتوبر 2021
خطوة إلى عالم لا حدود له من القصص
التقييم الإجمالي استنادًا إلى تقييمات :reviewالعد
مثير للمشاعر
يخطف الأنفاس
ملهم
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة