பரம பத விளையாட்டில் பாம்பு, ஏணி கதை தான் இங்கே வாழ்க்கை! படிப்பு, உத்யோகம் , வருமானம் எல்லாமே இங்கே ஏணிகள்! ஆனால் நோய் தாக்கி, பெற்றவர்களுக்கோ, பெரியவர்களுக்கோ பாதிப்பு வரும் போது, பாம்புகள் தலையெடுக்கும்! இக்கதையில் ஜனனி நோய்வாய்பட்ட தன் தந்தையின் உயிரை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் என்ன என்பதையும், சத்யா-அனு இருவரும் திருமண வாழ்வை அமைத்துக்கொள்ள சந்திக்கும் போராட்டங்களையும் வாருங்கள் காணலாம்!
تاريخ النشر
كتاب إلكتروني: 10 أبريل 2024
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت