الرواية
'மாயூரன் குருமூர்த்தி' அவர்களின் 'பரிசு கிடைத்தது' என்ற இந்த நூலில் விறுவிறுப்பான துப்பறியும் கதை, அடுத்தது என்ன என்கிற ஆவலைத் தூண்டும் ராஜா-ராணிக் கதை. துள்ளிக் குதித்துச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் கதை. இவற்றினூடே ஆங்காங்கே அறிவுரைகளை வழங்கும் நீதிக் கதைகளுமாகப் பல்வேறு சுவைகளுடன் கூடிய பதினைந்து கதைகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். குழந்தைகளின் உள்ளம் விரிவடையவும், எண்ணம் உயர்வடையவும் இவை உதவியாக இருக்கும் வாருங்கள் காண்போம்...!
تاريخ النشر
كتاب إلكتروني: 22 يونيو 2023
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت