الرواية
எஸ். சத்தியமூர்த்தி பல ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கும் ‘கடைசி பக்க’த்தைத் தேடிப் படிக்கும் நேயர் விருப்பம் என்றாகி விட்டது.
கண்ணில் படுவன, காதில் விழுவன, மனதைத் தொடுவன எல்லாம் அற்புத ரசனையுடன் களிநடம் புரிகின்றன.
நம்மைச் சுற்றி எவ்வளவோ நடக்கின்றன. சத்தியமூர்த்தியின் கூரிய பார்வையால் பரிசீலனை செய்யும் நேர்த்தி இவருக்கே கைவந்த கலை.
تاريخ النشر
كتاب إلكتروني: 9 مايو 2022
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت