الرواية
“கதை பூமி” என்ற வார இதழில் பொதிமாடுகள் என்ற என் முதல் சிறுகதை வெளிவந்தது. அதுவும் சேர்த்து, இத்தொகுப்பில் உள்ள முப்பது கதைகளும் நாம் கவனிக்காமல் விட்ட வாழ்வின் இடங்களை/மனித மனப்பகுதிகளை/ஐந்தறிவு ஜீவன்கள் மனப்பகுதியும் உணர்ந்து அறிவிக்கும் யதார்த்தமான கதைகள். படிக்க எளிதாக ஒரு பக்க/இரு பக்க வடிவில் சுவாரசியமானவை.
تاريخ النشر
كتاب إلكتروني: 28 مارس 2025
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت