خطوة إلى عالم لا حدود له من القصص
القصص
எனது ஒவ்வொரு வெற்றியும் என் தாய் ராஜம் துரைஸ்வாமிக்கும், தந்தை திரு. எம்.பி. துரை ஸ்வாமிக்கும் சமர்ப்பணம்... எனது முதல் சிறுகதை 'குங்குமத்தில்’ தான் வெளியானது.
ஆனந்த விகடன், குமுதம், கல்கி, கலைமகள், அமுதசுரபி, லேடீஸ் ஸ்பெஷல், தமிழரசி, மங்கை, தாய் போன்ற பல முன்னணி பத்திரிகைகளில் வெளியாகி பரிசுகளும் பெற்ற எனது சிறுகதைகளைத் தொகுத்து 'புது வெளிச்சம்' என்ற நூலை வெளியிட்டுள்ளேன். இத்தொகுப்பில் பல கதைகள் பரிசு பெற்றவை. எனக்கு ஊக்கம் தந்த பத்திரிகை ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி... நன்றி...!
“ஒரு மயிலாப்பூர் ஏஜென்ட்” என்ற சிறுகதை சுந்தரம் ஃபைனான்ஸ் மற்றும் 'மைலாப்பூர் டைம்ஸ்' செய்தித்தாள் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.
எனக்கு முழு ஆதரவு தந்து என்னை உருவாக்கி வரும் எனது கணவர் திரு.பட்டாபிராமன் இல்லாமல் எதுவும் சாத்தியமாகாது...
- பத்மினி பட்டாபிராமன்
تاريخ الإصدار
كتاب : 11 ديسمبر 2019
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
عربي
الإمارات العربية المتحدة