الشعر
திரைக் காகிதத்தில் திரட்டியிருக்கும் கவி வரிகளில் தமிழினத்தின் அடையாளம் அடங்கியிருக்கிறது, புழுதிக் காட்டின் தென்றல் வீசியிருக்கிறது, நாம் இழந்துவிட்ட பொதுவான நினைவுகள் திரும்பியிருக்கிறது, நிதானமற்ற நிஜ வாழ்க்கையில் நேரத்தோடு சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நகரவாசிகளிடம் தகர்ந்துப் போன இயல்பு நிலைக்குக் காரணம் நவீனமயமாதலே பாரம்பரியத்தின் பகுதிக் கிளைகள் துளிர் விட்டுக் கொண்டேத் தான் இருக்கிறது.
நான் எழுதியுள்ள "புழுதி காட்டு தென்றல்" என்ற கவிதை தொகுப்பானது கிராமத்தானின் கிறுக்கல்கள். இதோடு பயணிக்கும் நேரமானது உங்களுக்கு பசுமை நிறைந்த காட்சிகளையும் மனதில் மறைந்துபோன நிகழ்வுகளையும் கண்முன் அழைத்துவருமென்று நம்புகிறேன்.
تاريخ الإصدار
كتاب : 17 أغسطس 2022
الشعر
திரைக் காகிதத்தில் திரட்டியிருக்கும் கவி வரிகளில் தமிழினத்தின் அடையாளம் அடங்கியிருக்கிறது, புழுதிக் காட்டின் தென்றல் வீசியிருக்கிறது, நாம் இழந்துவிட்ட பொதுவான நினைவுகள் திரும்பியிருக்கிறது, நிதானமற்ற நிஜ வாழ்க்கையில் நேரத்தோடு சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நகரவாசிகளிடம் தகர்ந்துப் போன இயல்பு நிலைக்குக் காரணம் நவீனமயமாதலே பாரம்பரியத்தின் பகுதிக் கிளைகள் துளிர் விட்டுக் கொண்டேத் தான் இருக்கிறது.
நான் எழுதியுள்ள "புழுதி காட்டு தென்றல்" என்ற கவிதை தொகுப்பானது கிராமத்தானின் கிறுக்கல்கள். இதோடு பயணிக்கும் நேரமானது உங்களுக்கு பசுமை நிறைந்த காட்சிகளையும் மனதில் மறைந்துபோன நிகழ்வுகளையும் கண்முன் அழைத்துவருமென்று நம்புகிறேன்.
تاريخ الإصدار
كتاب : 17 أغسطس 2022
خطوة إلى عالم لا حدود له من القصص
لا توجد تعليقات بعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة