كتب واقعية
ராமா என்ற சொல்லே அமிர்தம்தான். உச்சரிக்கும் நாவு தித்திக்கும். மனது இன்புறும். அந்த பகவான் ஶ்ரீராமருடைய நற்குணங்களை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இப்புத்தகம், மிகப் பொருத்தமாக ஶ்ரீராமநவமிக்கு சமீபத்தில் வெளியிடப்பட்டிருப்பதே ஶ்ரீராமனின் அருளால்தானே. ஒவ்வொரு கதையும், ஒவ்வொரு பதிவும் வருங்கால சந்ததியினருக்கு ஶ்ரீராமபிரானின் நற்குணங்களை எடுத்துரைத்து, அவரைப்போன்றே நல்வழியில் வாழ, உபயோகமாக இருக்கவேண்டும் என்பதே இந்த எழுத்தாளர்களின் நோக்கம். எழுதியது இவர்களானாலும் எழுத வைத்தது ஶ்ரீராமனே அன்றி, வேறு யாராயிருக்க முடியும்.
تاريخ النشر
كتاب إلكتروني: 19 مارس 2025
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت