سير وتراجم
திரு.ராணிமைந்தன் அவர்கள் "ராசாராம்-60" என்னும் பெயரில் இந்நூலை எழுதியிருக்கிறார். நூலின் நாயகரான ராசாராம் அவர்களுக்கு அறுபதாண்டு நிறைவு பெறுவதால், திரு.சாவி போன்ற மெய்யன்பர்கள் அந்தப் பெரியவருக்கு மணிவிழா கொண்டாட முனைந்துள்ளனர். அந்த விழாவையொட்டித்தான் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
அரசியல் வாழ்வில் ஒன்றுக்கு மேற்பட்ட முகாம்களிலே அன்பர் ராசாராம் உலாவ நேர்ந்து பெற்ற அனுபவங்களை இந்நூல் விவரிக்கின்றது. சந்திக்க முடியாத துருவங்கள் போன்ற தலைவர்களைச் சந்தித்துப் பேசிய சம்பவங்களையும் இந்நூல் படம் பிடித்துக் காட்டுகிறது.
تاريخ النشر
كتاب إلكتروني: 22 نوفمبر 2021
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
