كتب دينية
எழுத்து வடிவில் இந்த உலகத்துக்குக் கிடைத்த முதல் நூல் “ரிக் வேதம்”. அவ்வளவு பழமை வாய்ந்ததாக இருந்தும் அதன் ஸ்லோக மந்திரங்களில் உள்ள கருத்துக்கள் இன்றும் பொருத்தமாக இருப்பதன் காரணம் அவை அனைத்துமே இயற்கையில் நடப்பதைக் கவனித்து எழுதப்பட்டவை என்பதாகும். உயிர்களின் தோற்றம் என்பதை உடல், உயிர், உள்ளம், புத்தி, சத், சித், ஆனந்தம் என்ற ஏழு நிலைகளில் நிறுத்தி, அதை எவ்வாறு புத்தியின் மூலம் அறியலாம் என்று அது விவரிக்கிறது. அதை வெளியுலகில் நாம் காணும் அக்னி, சூரியன் போன்றவை மூலமாகவும், நமக்கு இருக்கும் பஞ்ச இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியும் உணரலாம் என்கிறது. வேதம் உருவகப்படுத்தும் தெய்வங்களும் நம் இயற்கையை ஒட்டியே அமைந்துள்ளன.
تاريخ الإصدار
كتاب : 10 ديسمبر 2020
كتب دينية
எழுத்து வடிவில் இந்த உலகத்துக்குக் கிடைத்த முதல் நூல் “ரிக் வேதம்”. அவ்வளவு பழமை வாய்ந்ததாக இருந்தும் அதன் ஸ்லோக மந்திரங்களில் உள்ள கருத்துக்கள் இன்றும் பொருத்தமாக இருப்பதன் காரணம் அவை அனைத்துமே இயற்கையில் நடப்பதைக் கவனித்து எழுதப்பட்டவை என்பதாகும். உயிர்களின் தோற்றம் என்பதை உடல், உயிர், உள்ளம், புத்தி, சத், சித், ஆனந்தம் என்ற ஏழு நிலைகளில் நிறுத்தி, அதை எவ்வாறு புத்தியின் மூலம் அறியலாம் என்று அது விவரிக்கிறது. அதை வெளியுலகில் நாம் காணும் அக்னி, சூரியன் போன்றவை மூலமாகவும், நமக்கு இருக்கும் பஞ்ச இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியும் உணரலாம் என்கிறது. வேதம் உருவகப்படுத்தும் தெய்வங்களும் நம் இயற்கையை ஒட்டியே அமைந்துள்ளன.
تاريخ الإصدار
كتاب : 10 ديسمبر 2020
خطوة إلى عالم لا حدود له من القصص
لا توجد تعليقات بعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة