خطوة إلى عالم لا حدود له من القصص
الشعر
திருமலையில் கலியுகத் தெய்வமாய் அனைவருக்கும் அருள்பாலித்து வரும் திருவேங்கடமுடையானைப் பற்றி நூறு திருவந்தாதியாக இறையருட்கவி இளநகர் காஞ்சிநாதன் அற்புத முறையில் இயற்றியுள்ளார். இவ்வந்தாதி கற்பார்க்குக் கற்கணாய் இனிக்கும். தெவிட்டாத இன்பம் ஊட்டுவதாய் அமையும். இந்த நூலைத் தமிழுலகமும் வைணவ சமய உலகமும் மனமுவந்து ஏற்கும்.
'இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்'
என்னும் வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க திருமலை வேங்கடவனின் அருமைதனை நூறு திருவந்தாதியாக இளநகர் காஞ்சிநாதன் இயற்றியிருப்பது இதற்குச் சான்று. இந்நூலைக் கற்போர்க்கு நாற்பயனும் கிட்டும் என்பதில் ஐயமில்லை
تاريخ الإصدار
كتاب : 5 فبراير 2020
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
عربي
الإمارات العربية المتحدة