خطوة إلى عالم لا حدود له من القصص
كتب واقعية
சிவபெருமானைப் போற்றி, பாடி வணங்குபவர்கள் சிவனடியார்கள் ஆவார்கள். ஈசனுக்குத் தொண்டு செய்வதையே தன் உயிர் மூச்சாகக் கருதி வாழ்ந்த சிவனடியார்களை நாயன்மார்கள் என்றழைக்கிறோம்.
சேக்கிழார் தமது பெரிய புராணத்தில், குறிப்பிட்டுள்ள 63 நாயன்மார்களும் சிவ பக்தியில் திளைத்து, தம் வாழ்வை சிவ பக்திக்காகவே அர்ப்பணித்தவர்கள். சமண மதம் மக்களை மட்டுமின்றி மன்னனையும் ஆக்கிரமிக்கத் தலை தூக்கி, சைவ மத நம்பிக்கையைக் குறைத்துக் கொண்டிருந்த நேரம்!
சைவ மதத்தில் உறுதியான ஈடுபாடு காட்டிய சிவனடியார்கள் அம்மதத்தைத் தழைக்கச் செய்ய எடுத்துக்கொண்ட முயற்சியும்,ஈசனிடம் காட்டிய அளவிலா பக்தியும் அவர்களை நாயன்மார்கள் என உலகிற்கு அறிமுகம் காட்டியுள்ளது.
அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதும், அவர்களின் கூற்றுப்படி, இறைபக்தியைப் புரிந்து கொள்வதும் நம்மைச் செம்மைப்படுத்திக் கொள்ளும் நற்செயல் ஆகும். அத்தகைய பெருமை வாய்ந்த நாயன்மார்கள் சிலரின் வரலாற்றினை இந்நூலில் அஷ்டலெஷ்மி எழுத்தாளர்களைக் கொண்டு எழுதவைத்து, பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனத்தார் வெளியிட்டுள்ளனர். அதனை அனைவரும் பக்தியுடன் படித்து இன்புறுவோம்!
تاريخ النشر
كتاب إلكتروني: 9 يوليو 2025
الوسوم
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
عربي
الإمارات العربية المتحدة