ஒவ்வொரு குடும்பமும் தன் வாரிசுகள் மூலம்தான் வளர்ந்து வருகின்றன. இதேபோல் சந்திராலயாவுக்கும் ஒரு உண்மையான வாரிசு தேவைப்படுகிறது. தீபா, அழகான படித்த, புத்திசாலி பெண். அருண் என்பவனை காதலித்து வருகிறாள். திடீரென ஒரு விபத்தில் தன் தாய், தந்தையை இழந்த தீபாவிற்கு அடைக்கலம் கொடுத்தது யார்? தீபாவின் தாயான சுந்தரிக்கும், ராஜசேகருக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? இதில் சந்திரசேகர் என்பவர் யார்? தீபாவின் காதலனான அருண் தீபாவின் குடும்பத்தை பழிவாங்க காரணம் என்ன? சந்திரசேகரின் வாரிசு யார்? நாமும் அவரது வாரிசுடன் அழகு மிகுந்த சந்திராலயாவில்...
تاريخ النشر
كتاب إلكتروني: 27 يونيو 2022
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت