الشعر
கவிதை என்பது கவிஞனின் கற்பனையோடு இணைந்த நிகழ்வுகளின் வெளிப்பாடு ஆகும். வேரில் பழுத்த பலா எனும் இந்நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகள் மொழி, இலக்கியம், சமூகம், இயற்கை, அரசியல், மக்களின் அன்றாட வாழ்க்கை என அனைத்தும் தற்கால சூழலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதில் தொடப்படாத தலைப்புகளே இல்லை எனும் விதத்தில் அனைத்து தலைப்பகளிலும் எழுதி இருப்பது சிறப்புக்குறியதாகும்.
அன்றாட வாழ்க்கையில் எனது கண்ணில் பட்ட காட்சிகளை எல்லாம் எனது உணர்வுகளோடு கலந்து இங்கு கவிதையாக வடித்திருக்கிறேன். அவற்றுள் சில எனது வாழ்க்கையின் ஓர் அங்கமாகவும் சில நான் பார்த்த பலரின் வாழ்க்கையாகவும் இன்னும் சில சமுதாய அக்கறையோடு சமுதாயத்தில் நிகழ்கின்ற நிகழ்வுகளின் தொகுப்பாகவும் இருக்கும் என நான் நம்புகிறேன்.
undefined: 14 فبراير 2023
الشعر
கவிதை என்பது கவிஞனின் கற்பனையோடு இணைந்த நிகழ்வுகளின் வெளிப்பாடு ஆகும். வேரில் பழுத்த பலா எனும் இந்நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகள் மொழி, இலக்கியம், சமூகம், இயற்கை, அரசியல், மக்களின் அன்றாட வாழ்க்கை என அனைத்தும் தற்கால சூழலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதில் தொடப்படாத தலைப்புகளே இல்லை எனும் விதத்தில் அனைத்து தலைப்பகளிலும் எழுதி இருப்பது சிறப்புக்குறியதாகும்.
அன்றாட வாழ்க்கையில் எனது கண்ணில் பட்ட காட்சிகளை எல்லாம் எனது உணர்வுகளோடு கலந்து இங்கு கவிதையாக வடித்திருக்கிறேன். அவற்றுள் சில எனது வாழ்க்கையின் ஓர் அங்கமாகவும் சில நான் பார்த்த பலரின் வாழ்க்கையாகவும் இன்னும் சில சமுதாய அக்கறையோடு சமுதாயத்தில் நிகழ்கின்ற நிகழ்வுகளின் தொகுப்பாகவும் இருக்கும் என நான் நம்புகிறேன்.
undefined: 14 فبراير 2023
خطوة إلى عالم لا حدود له من القصص
لا توجد تعليقات بعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة