Avalukkendru Oru Manam Uthangal P. Govindaraju
Step into an infinite world of stories
Short stories
சின்ன வயதில் சிறுவர் மனத்தில் விதைக்கப்படும் நல்ல பண்புகள் என்னும் விதைகள், விரைந்து வளர்ந்து, விருட்சமாகி நிலைத்து நிற்கும். இந்த விதைகளாகப் பயன்படுபவை சிறந்த முறையில் எழுதப்பட்ட சிறுவர் கதைகளே என்பதில் ஐயமில்லை. எனவே குழந்தைகள் படிக்கும் பழக்கத்தைப் பெறுவதற்கு முன்பே அவைகள் கேட்டு மகிழுமாறு நல்ல கதைகளை நம் தாய்மாரும் பாட்டிகளும் சொல்லி வந்தனர். “பாப்பா மகிழ பத்துக் கதைகள்” என்னும் இந்நூல், திரு. எஸ்.ஆர்.ஜி. சுந்தரம், வானொலியில் குழந்தைகளுக்காகக் கூறிய கதைகளின் தொகுப்பாகும். பாப்பாக்களுக்கு விலங்குகளையும், பறவைகளையும் மிகுதியாகப் பிடிக்கும். இந்நூலிலும் எட்டு கதைகளில் விலங்குகள், பறவைகள் வருகின்றன.
Release date
Ebook: 24 April 2023
English
India