உலக வரலாற்றில் ஒரு மன்னர் தன் மொழியையும், இலக்கியங்களையும் காப்பாற்ற சங்கம் அமைத்த வரலாறு தமிழகத்தில் மட்டும்தான் உண்டு. அந்த பெருமைக்குரியவர்கள் பாண்டிய மன்னர்கள். அதனால்தான் வீரத்திற்கு சேரன், நீதிக்கு சோழன், தமிழுக்குப் பாண்டியன் என்று சொல்வார்கள்.
தமிழ் சான்றோர்கள் பாடிய இந்த புறநானூறு இலக்கியம் தமிழர்களுடைய வரலாறையும் பண்பாடையும் அறிய வழிகாட்டுகிறது. இந்த நூல் ஒரு அறிவு சுரங்கமாக விளங்கி நம்முடைய வீரமிக்க வரலாறையும் வாழ்வியலையும் விளக்கக் கூடியதாக உள்ளது.
அகம் என்றால் ஒருவர் உள்ளத்தில் எழும் உணர்ச்சிகள், காதல் போன்ற தனிப்பட்ட உணர்வுகளைப் பிரதிபலிக்கக் கூடியது. ஆனால் புறம் என்பது காலத்தை வாழ்வியலை வரலாற்றை, சமூக சூழ்நிலையை பிரதிபலிக்கக் கூடியது. பழங்காலத் தமிழர்களின் வீரமும் கொடையும் பற்றி அறிந்து கொள்ள புறநானூறு பேருதவியாக இருக்கும் என்று கருதுகின்றேன்.
Release date
Ebook: 7 October 2021
உலக வரலாற்றில் ஒரு மன்னர் தன் மொழியையும், இலக்கியங்களையும் காப்பாற்ற சங்கம் அமைத்த வரலாறு தமிழகத்தில் மட்டும்தான் உண்டு. அந்த பெருமைக்குரியவர்கள் பாண்டிய மன்னர்கள். அதனால்தான் வீரத்திற்கு சேரன், நீதிக்கு சோழன், தமிழுக்குப் பாண்டியன் என்று சொல்வார்கள்.
தமிழ் சான்றோர்கள் பாடிய இந்த புறநானூறு இலக்கியம் தமிழர்களுடைய வரலாறையும் பண்பாடையும் அறிய வழிகாட்டுகிறது. இந்த நூல் ஒரு அறிவு சுரங்கமாக விளங்கி நம்முடைய வீரமிக்க வரலாறையும் வாழ்வியலையும் விளக்கக் கூடியதாக உள்ளது.
அகம் என்றால் ஒருவர் உள்ளத்தில் எழும் உணர்ச்சிகள், காதல் போன்ற தனிப்பட்ட உணர்வுகளைப் பிரதிபலிக்கக் கூடியது. ஆனால் புறம் என்பது காலத்தை வாழ்வியலை வரலாற்றை, சமூக சூழ்நிலையை பிரதிபலிக்கக் கூடியது. பழங்காலத் தமிழர்களின் வீரமும் கொடையும் பற்றி அறிந்து கொள்ள புறநானூறு பேருதவியாக இருக்கும் என்று கருதுகின்றேன்.
Release date
Ebook: 7 October 2021
Step into an infinite world of stories
Overall rating based on 2 ratings
Download the app to join the conversation and add reviews.
English
India