'அபாயம் தொடு!' - இது அரசியல் பின்னணியில் உருவான நாவல். பொதுவாக அரசியலில் நல்லவர்கள் குறைவு. நல்ல பண்புகளை அவர்களிடம் எதிர்பார்ப்பதும் சரியில்லை. தாங்கள் என்றென்றும் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக எப்படிப்பட்ட கொடுமையான செயலையும் செய்ய தயங்கமாட்டார்கள் என்பதை இந்த நாவலில் சொல்லியுள்ளேன். அரசியல் பின்னணி கொண்ட இந்த நாவலில் நடிகை நீலாம்பரியும் இடம் பெறுகிறாள். அரசியல், சினிமா, என்ற இந்த இரண்டிலும் கலக்காமல் ஒரு குடும்பக் கதையும் இணைகிறது. ஜெயகோபி, வாசமதி மோனிகா கதாபாத்திர்ங்கள் அரசியலோடும், சினிமாவோடும் எப்படி சம்பந்தப் படுகிறார்கள் என்பதே 'அபாயம் தொடு!' நாவல்.
Release date
Ebook: 28 March 2022
Over 950 000 titles
Kids Mode (child safe environment)
Download books for offline access
Cancel anytime
For those who want to listen and read without limits.
S$12.98 /month
Unlimited listening
Cancel anytime