Religion & Spirituality
இந்தியத் திருநாட்டின் இணையில்லா இதிகாசங்களுள் மிக முக்கியமானது மகாபாரதம். இதன் மையக்கருத்தும், இணைக் கதைகளும் மிகவும் வலுவானவை. ஆழம் பொதிந்தவை.
பெண்ணாசை கூடாது என்பதைப் போதித்தது இராமாயணம் என்றால் மண்ணாசைகூடாது என்பதைப் போதிப்பது மகாபாரதம்.
உலகம் இவ்விரு பிரச்சினைகளில் சிக்குண்டே உழன்று வருகிறது. இதைத் தவிர்த்து விடின் வன்மம் இல்லா வையகம் காணலாம். எனவே தான் இவ்விருக் கருத்துக்களைச் சொல்லும் இக்காப்பியங்கள் நம் நாட்டின் மிக முக்கியமான இதிகாசங்களாயின.
இந்நூலில் மகாபாரதக் கதையைச் சொல்ல வந்த யான் இதனை ஸ்ரீவில்லிபுத்தூரார் வழிபடியே கூறிடின் தடித்த நூலாய் செய்ய வேண்டிவரும். ஆதலினால். பாரதக்கதை படித்தவர் - படிக்காதவர் என எல்லோருக்கும் போய் சேர்தல் வேண்டும் என்னும் நோக்கில் சுருக்கமாக தரப் புகுந்துள்ளேன்.
Release date
Ebook: 1 June 2022
Religion & Spirituality
இந்தியத் திருநாட்டின் இணையில்லா இதிகாசங்களுள் மிக முக்கியமானது மகாபாரதம். இதன் மையக்கருத்தும், இணைக் கதைகளும் மிகவும் வலுவானவை. ஆழம் பொதிந்தவை.
பெண்ணாசை கூடாது என்பதைப் போதித்தது இராமாயணம் என்றால் மண்ணாசைகூடாது என்பதைப் போதிப்பது மகாபாரதம்.
உலகம் இவ்விரு பிரச்சினைகளில் சிக்குண்டே உழன்று வருகிறது. இதைத் தவிர்த்து விடின் வன்மம் இல்லா வையகம் காணலாம். எனவே தான் இவ்விருக் கருத்துக்களைச் சொல்லும் இக்காப்பியங்கள் நம் நாட்டின் மிக முக்கியமான இதிகாசங்களாயின.
இந்நூலில் மகாபாரதக் கதையைச் சொல்ல வந்த யான் இதனை ஸ்ரீவில்லிபுத்தூரார் வழிபடியே கூறிடின் தடித்த நூலாய் செய்ய வேண்டிவரும். ஆதலினால். பாரதக்கதை படித்தவர் - படிக்காதவர் என எல்லோருக்கும் போய் சேர்தல் வேண்டும் என்னும் நோக்கில் சுருக்கமாக தரப் புகுந்துள்ளேன்.
Release date
Ebook: 1 June 2022
Step into an infinite world of stories
No reviews yet
Download the app to join the conversation and add reviews.
English
Singapore