ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
சிவகாமியும், மகேஷ்வரனும் கணவன் மனைவி. இவர்களுக்கு மூன்று பெண்கள், ஒரு பையன். மூத்த பெண் கௌசல்யாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இரண்டாவது பெண் திவ்யாதான் வேலைக்கு சென்று குடும்பத்தை பொறுப்பாக கவனிக்கிறாள். மகேஷ்வரன் ஒரு குடிகாரர். மூன்றாவது பெண் காலேஜ் படிக்கிறாள். திவ்யா தனது அக்காவின் திருமணத்தை நடத்தி முடித்தாரா? வினு செய்த செயல் எவ்வாறு குடும்பத்தை பாதிக்கிறது.? திவ்யா தனது காதலருடன் சேர்ந்தாரா? என்பதை பட்டுக்கோட்டை பிராபகரின் பரபரப்பான நடையில் படியுங்கள்...
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 7 ตุลาคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย