ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
எப்படி இந்த நாவலைக் கற்பனை செய்து, சம்பவங்களைப் பின்னினேன் என்று இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு இப்போது நினைத்துப் பார்க்கையில் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. அகதா கிறிஸ்டியன் நாவல்களைப் படித்ததால், வெவ்வேறு களத்தில், வெவ்வேறு பாத்திரங்களைக் கொண்டு கதையை ஆரம்பித்து, ஏதோ ஒரு கட்டத்தில் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு இதை எழுத முடிந்தது.
எனக்குச் ‘சென்னை பாஷை’ சரிவர எழுத வராது. எனவே, மருதய்யன் சம்பந்தப்பட்ட இடங் களில் சம்பாஷனைகளை எழுதத் திணறினேன். என் அருமை நண்பர் புனிதன் அவ்வப்போது திருத்தித்தந்தார். எழுதியும் தந்தார். நன்றியுடன் அவரை நினைத்துக் கொள்கிறேன்.
ரா. ரங்கராஜன்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 18 พฤษภาคม 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย