ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
“மதங்களற்ற மனிதநேயம்” என்னும் இக்கவிதை நூல் எனது இரண்டாவது படைப்பாகும். இக்கவிதைகளை முழுக்க, முழுக்க மரபுக் கவிதைகள் என்றோ, புதுக்கவிதைகள் என்றோ சொல்வதற்கில்லை. மரபுக் கவிதைகள் என்னும் தலைப்பில் வருகின்ற கவிதைகள் மட்டுமே மரபின் இலக்கணப்படி அமைந்துள்ளன. ஏனைய தலைப்பின்கீழ் வருகிற கவிதைகள் எதுகை, மோனை கொண்டவைகளாக இருப்பினும், தளைகள் கவனிக்கப் படாதவை. எனவே பிழைகளை கூர்ந்து நோக்காமல் கவிதையின் சாரத்தை மட்டும் வாசகர்கள் மனதில் கொள்ள வேண்டும்.
วันเปิดตัว
อีบุ๊ก: 28 มีนาคม 2568
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย
