ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ராதா...
இந்த இரண்டெழுத்து நாயகிக்கு துணைவனாய் வந்த ரகு செய்த நீசத் தனத்தினால் அவள் வாழ்வு துளிர்க்காமல் முளையிலேயே கிள்ளி எறியப்பட்ட அவலம்...
நாம் ஏன் இப்படி ஏமாற்றப்பட்டோம்... என நொந்து நொந்து வெந்து போன அவளின் வாழ்வில் புதுத் தென்றலாய் வந்த குழந்தை கீதா! கீதாவின் மேல் பாசமழையைப் பொழியும் ராதா! அவளை மெய்சிலிர்த்து நோக்கும் குழந்தை கீதாவின் தந்தை.
இறுதியில்...
காலம் தப்பிய மறுவரவாய் மறுபடியும் ராதாவின் மனதில் புயலை உருவாக்க வரும் கணவன் ரகு என சம்பவங்களின் தொடர்புகளோடு புனையப்பட்ட சமூக நாவல் ‘பறவைகள் பறக்கின்றன’
.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 30 กันยายน 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย