ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
பிரபல தொழிலதிபரின் மகன் அரவிந்த் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் சிவகுமாரின், மகள் டாக்டர் சரண்யா. அரவிந்த், சரண்யா இருவரும் காதலித்து வந்தனர். டாக்டர் சிவகுமாரின் இலட்சியம் அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்பதே. ஆனால் தன் கல்லூரி நாட்களில் ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்டு தற்போது M.B.B.S பட்டம் மட்டுமே பெற்று டாக்டராக ஒரு சிறிய கிளீனிக் வைத்திருந்தார். டாக்டர் சிவக்குமாரை ஏமாற்றியப் பெண் டாக்டர், தொழிலதிபரான தமயந்தி அரவிந்தின் தாய் என்பதை உணர்ந்த சரண்யா அரவிந்தை திருமணம் செய்வாளா? தனது தந்தையை ஏமாற்றிய பெண்ணை பழிதீர்ப்பாளா? தொடர்ந்து படியுங்கள்...
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 19 มีนาคม 2568
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย