3.5
روايات رومانسية
அரும்பு மீசை பருவம்.. சைக்கிள் பெல்லில் சங்கீதம் பாடிக்கொண்டே சாலையோரம் துரத்தி செல்லும் சுடிதார் துப்பட்டா வின் சாரலில் நனைந்தபடியே பள்ளியை விட்டு கல்லூரிக்குச் சென்ற இடைவெளி காலகட்டம்...
வகுப்பறையின் ஜன்னல் கம்பிகளுக்கிடையே ஒரு மெல்லிய மின்னல் கீற்று ஏதாவது ஒரு மைவிழி கூட்டில் இருந்து புறப்பட்டு வந்து இதயத்தின் மேல் அம்பு மழை பெய்து போகும் 18 வயசு மனசு..
அது காதலா .. கவனயீர்ப்பா.. இனக்கவர்ச்சியா... வெறும் வாலிபப் போக்கா.. என விளங்கிக் கொள்ள முடியாத ஒரு பருவத்தில் கண்களை புத்தகத்தின் மீது பாதியும், கவர்ந்திழுத்த கண்களின் மீது பாதியும் பதித்து படிப்புக் கெட்டுப்போன 18 வயசு..
அந்த வயதில் நினைவு கொட்டடிக்குள் நீண்டு படுத்து இருக்கும் சில வளையல் சப்தங்களையும் கொலுசின் கொஞ்சல்களையும் மீண்டும் மீட்டெடுத்த போது இப்படி கவிதைகளாய் கொட்டின..
கண்களை மூடி ஞாபக மொட்டை மாடியில் இருந்து கொண்டு காகித வானத்தில் எழுத்து பட்டங்களைப் பறக்க விட்ட போது கையில் விழுந்தது இந்த கவிதை நூல்..
تاريخ النشر
كتاب إلكتروني: 23 ديسمبر 2019
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت