الرواية
1938-ம் ஆண்டில் தொடங்கி நான் எழுதிய பல கட்டுரைகள், மற்றும் பல்வேறு இடங்களில் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்த நூலாக உருவெடுத்திருக்கிறது. இது விதவிதமான அம்சங்களைப் பற்றிக் கூறுவது போலத் தோன்றினாலும் இந்திய வாழ்க்கை, வரலாறு, மற்றும் கலாச்சாரங்களின் இடையே உள்ள ஒற்றுமையைப் பற்றிச் செய்யப்பட்ட ஓர் ஆராய்ச்சியின் பயனாக விளைந்த கருத்துக்களின் பிரதிபலிப்பே என்பதை இதைப் படிப்போர் அறிந்துகொள்வார்கள்.
இந்திய நாட்டில் காணப்படும் ஓர் ஒற்றுமையைப் பற்றி ஆராய விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் இந்நூல் பயன் தரும் என்று நம்புகிறேன். அவ்வாறான ஓர் ஒற்றுமை இருப்பதை அவர்கள் நம்பினால் போதாது; அதை அவர்கள் உணர வேண்டும்; அது முடியாது போனால் அதை உணர்ந்துகொள்ள அவர்கள் முயற்சிக்க வேண்டும்; அதற்கு ஒரு போராட்டம் தேவை என்று கருதினால் அதையும் அவர்கள் தொடங்க வேண்டும்.
تاريخ الإصدار
كتاب : 11 يناير 2021
الرواية
1938-ம் ஆண்டில் தொடங்கி நான் எழுதிய பல கட்டுரைகள், மற்றும் பல்வேறு இடங்களில் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்த நூலாக உருவெடுத்திருக்கிறது. இது விதவிதமான அம்சங்களைப் பற்றிக் கூறுவது போலத் தோன்றினாலும் இந்திய வாழ்க்கை, வரலாறு, மற்றும் கலாச்சாரங்களின் இடையே உள்ள ஒற்றுமையைப் பற்றிச் செய்யப்பட்ட ஓர் ஆராய்ச்சியின் பயனாக விளைந்த கருத்துக்களின் பிரதிபலிப்பே என்பதை இதைப் படிப்போர் அறிந்துகொள்வார்கள்.
இந்திய நாட்டில் காணப்படும் ஓர் ஒற்றுமையைப் பற்றி ஆராய விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் இந்நூல் பயன் தரும் என்று நம்புகிறேன். அவ்வாறான ஓர் ஒற்றுமை இருப்பதை அவர்கள் நம்பினால் போதாது; அதை அவர்கள் உணர வேண்டும்; அது முடியாது போனால் அதை உணர்ந்துகொள்ள அவர்கள் முயற்சிக்க வேண்டும்; அதற்கு ஒரு போராட்டம் தேவை என்று கருதினால் அதையும் அவர்கள் தொடங்க வேண்டும்.
تاريخ الإصدار
كتاب : 11 يناير 2021
خطوة إلى عالم لا حدود له من القصص
لا توجد تعليقات بعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة