كتب دينية
மனமே துணைவன். மனமே பகைவன். எண்ணங்களே மனம். தன்னளவில் மனம் என்பது அபூர்வமான சக்தியாக இருந்தாலும், எண்ணங்களின் தரமே மனதின் தன்மையை நிர்ணயிக்கிறது. அதனால்தான், மனிதர்களில் நன்மனம் கொண்டோரும், புன்மனம் கொண்டோரும் காணப்படுகிறார்கள். தீய எண்ணங்களை ஒதுக்கி, நேய எண்ணங்களை வளர்த்து, மனதால் பந்தாடப்படாமல், மனதைத் தனது வசத்துக்குக் கொண்டு வந்தவர்களே மாமனிதர்கள். அப்படிப்பட்ட மனங்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்த நூல்.
-ஆரூர் ஆர். சுப்பிரமணியன்
تاريخ الإصدار
كتاب : 11 يناير 2021
كتب دينية
மனமே துணைவன். மனமே பகைவன். எண்ணங்களே மனம். தன்னளவில் மனம் என்பது அபூர்வமான சக்தியாக இருந்தாலும், எண்ணங்களின் தரமே மனதின் தன்மையை நிர்ணயிக்கிறது. அதனால்தான், மனிதர்களில் நன்மனம் கொண்டோரும், புன்மனம் கொண்டோரும் காணப்படுகிறார்கள். தீய எண்ணங்களை ஒதுக்கி, நேய எண்ணங்களை வளர்த்து, மனதால் பந்தாடப்படாமல், மனதைத் தனது வசத்துக்குக் கொண்டு வந்தவர்களே மாமனிதர்கள். அப்படிப்பட்ட மனங்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்த நூல்.
-ஆரூர் ஆர். சுப்பிரமணியன்
تاريخ الإصدار
كتاب : 11 يناير 2021
خطوة إلى عالم لا حدود له من القصص
لا توجد تعليقات بعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة