முதல் உலகப் போர் உருவான விதம், கடலாதிக்கத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் முழுமையாக பிரிட்டிஷ் அரசு வைத்திருந்த நிலையில் அவர்களது போர்க் கப்பல்கள் அங்கங்கே நிலை கொண்டிருந்த சூழ்நிலையில், அனைத்தையும் மீறி அந்தமான் சிறையைத் தாக்கி அங்கிருந்த இந்தியப் போராளிகளை விடுவிக்க மேற்கொண்ட முயற்சி, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையைத் தாக்கி அவர்களைக் கலங்கடித்த தகவல்களை அருமையாகப் பதிவு செய்துள்ள நூலாசிரியரின் செயல் பாராட்டுக்குரியது.
டாக்டர் செண்பகராமன் பற்றிய ஏராளமான சிறு, குறுநூல்கள் மற்றும் செய்திகள் வெளிவந்திருப்பினும் சேதுசேஷனின் இந்த நூல் மிக விரிவான, துல்லியமான தகவல்களுடன் வெளிவந்திருக்கிறது.
تاريخ الإصدار
دفتر الصوت : 21 ديسمبر 2022
முதல் உலகப் போர் உருவான விதம், கடலாதிக்கத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் முழுமையாக பிரிட்டிஷ் அரசு வைத்திருந்த நிலையில் அவர்களது போர்க் கப்பல்கள் அங்கங்கே நிலை கொண்டிருந்த சூழ்நிலையில், அனைத்தையும் மீறி அந்தமான் சிறையைத் தாக்கி அங்கிருந்த இந்தியப் போராளிகளை விடுவிக்க மேற்கொண்ட முயற்சி, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையைத் தாக்கி அவர்களைக் கலங்கடித்த தகவல்களை அருமையாகப் பதிவு செய்துள்ள நூலாசிரியரின் செயல் பாராட்டுக்குரியது.
டாக்டர் செண்பகராமன் பற்றிய ஏராளமான சிறு, குறுநூல்கள் மற்றும் செய்திகள் வெளிவந்திருப்பினும் சேதுசேஷனின் இந்த நூல் மிக விரிவான, துல்லியமான தகவல்களுடன் வெளிவந்திருக்கிறது.
تاريخ الإصدار
دفتر الصوت : 21 ديسمبر 2022
خطوة إلى عالم لا حدود له من القصص
التقييم الإجمالي استنادًا إلى تقييمات :reviewالعد
حزين
محفّز
ملهم
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة